ஐ.வி.மகாசேனனின் ‘இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல்’ நூல் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் ஏற்பாட்டில், துறையின் பழைய மாணவன் திரு. ஜ.வி.மகாசேனனின் ‘இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல்’ எனும் புத்தக வெளியீடு, ஆகஸ்ட்-20 (2024) அன்று, கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு துறைத்தலைவர் பேராசிரியர்கே.ரீ.கணேசலிங்கம் அவர்கள் தலைமையில்…

Continue Readingஐ.வி.மகாசேனனின் ‘இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல்’ நூல் வெளியீட்டு விழா

அரசறிவியலாளன் இதழ்-06 வெளியீட்டு நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘அரசறிவியலாளன்-06’ இதழ் வெளியீடு, ஏப்ரல்-03 (2024) அன்று, கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வு அரசறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றறது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அவர்களும்,…

Continue Readingஅரசறிவியலாளன் இதழ்-06 வெளியீட்டு நிகழ்வு