அரசறிவியலாளன் இதழ்-06 வெளியீட்டு நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘அரசறிவியலாளன்-06’ இதழ் வெளியீடு, ஏப்ரல்-03 (2024) அன்று, கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வு அரசறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றறது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அவர்களும்,…

Continue Readingஅரசறிவியலாளன் இதழ்-06 வெளியீட்டு நிகழ்வு